சீறாப் புராணம்
தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும்.
சீறாப்புராண அமைப்பு தொகு
இரண்டு பாகங்களில அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 44படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47படலங்களும் உடையதாக உள்ளது.
முதற்பாகம் தொகு
முதற்பாகமானது இரண்டு காண்டங்களாக அமைந்துள்ளது. இப்பாகத்தில் மொத்தம் 44படலங்கள் உள்ளன. அவை கீழ்கண்டவாறு பிரிந்துள்ளன.
1.விலாதத்துக் காண்டம் தொகு
முதலாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 23 படலங்கள் உள்ளன....................
கடவுள் வாழ்த்துப் படலம்
நாட்டுப் படலம்
தலைமுறைப் படலம்
நபியவதாரப் படலம்
அலிமா முலையூட்டுப் படலம்
இலாஞ்சனை தரித்த படலம்
புனல் விளையாட்டுப் படலம்
புகைறா கண்ட படலம்
பாதை போந்த படலம்
சுரத்திற் புனலழைத்த படலம்
பாந்தள்வதைப் படலம்
நதிகடந்த படலம்]
புலிவசனித்த படலம்
பாந்தள் வசனித்த படலம்
இசுறாகாண் படலம்
கள்வரை நதிமறித்த படலம்
சாமு நகர் புக்க படலம்
கரம் பொருத்து படலம்
ஊசாவைக் கண்ட படலம்
கதீசா கனவு கண்ட படலம்
மணம் பொருத்து படலம்
மணம்புரி படலம்
கஃபத்துல்லா வரலாற்றுப் படலம்
2.நுபுவ்வத்துக் காண்டம் தொகு
இரண்டாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 21 படலங்கள் உள்ளன.
நபிப்பட்டம் பெற்ற படலம்
தொழுகை வந்த வரலாற்றுப் படலம்
தீனிலைக்கண்ட படலம்
உமறுகத்தாபீமான் கொண்ட படலம்
உடும்பு பேசிய படலம்
உத்துபா வந்த படலம்
அபீபு மக்கத்துக்கு வந்த படலம்
மதியையழைப்பித்த படலம்
தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்
அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்
ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்
மானுக்குப் பிணை நின்ற படலம்
ஈத்தங்குலை வரவழைத்த படலம்
ஒப்பெழுதித் தீர்ந்த படலம்
புத்து பேசிய படலம்
பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்
பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம்
அத்தாசீமான் கொண்ட படலம்
சின்களீமான் கொண்ட படலம்
காம்மாப் படலம்
விருந்தூட்டுப் படலம்
தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும்.
சீறாப்புராண அமைப்பு தொகு
இரண்டு பாகங்களில அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 44படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47படலங்களும் உடையதாக உள்ளது.
முதற்பாகம் தொகு
முதற்பாகமானது இரண்டு காண்டங்களாக அமைந்துள்ளது. இப்பாகத்தில் மொத்தம் 44படலங்கள் உள்ளன. அவை கீழ்கண்டவாறு பிரிந்துள்ளன.
1.விலாதத்துக் காண்டம் தொகு
முதலாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 23 படலங்கள் உள்ளன....................
கடவுள் வாழ்த்துப் படலம்
நாட்டுப் படலம்
தலைமுறைப் படலம்
நபியவதாரப் படலம்
அலிமா முலையூட்டுப் படலம்
இலாஞ்சனை தரித்த படலம்
புனல் விளையாட்டுப் படலம்
புகைறா கண்ட படலம்
பாதை போந்த படலம்
சுரத்திற் புனலழைத்த படலம்
பாந்தள்வதைப் படலம்
நதிகடந்த படலம்]
புலிவசனித்த படலம்
பாந்தள் வசனித்த படலம்
இசுறாகாண் படலம்
கள்வரை நதிமறித்த படலம்
சாமு நகர் புக்க படலம்
கரம் பொருத்து படலம்
ஊசாவைக் கண்ட படலம்
கதீசா கனவு கண்ட படலம்
மணம் பொருத்து படலம்
மணம்புரி படலம்
கஃபத்துல்லா வரலாற்றுப் படலம்
2.நுபுவ்வத்துக் காண்டம் தொகு
இரண்டாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 21 படலங்கள் உள்ளன.
நபிப்பட்டம் பெற்ற படலம்
தொழுகை வந்த வரலாற்றுப் படலம்
தீனிலைக்கண்ட படலம்
உமறுகத்தாபீமான் கொண்ட படலம்
உடும்பு பேசிய படலம்
உத்துபா வந்த படலம்
அபீபு மக்கத்துக்கு வந்த படலம்
மதியையழைப்பித்த படலம்
தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்
அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்
ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்
மானுக்குப் பிணை நின்ற படலம்
ஈத்தங்குலை வரவழைத்த படலம்
ஒப்பெழுதித் தீர்ந்த படலம்
புத்து பேசிய படலம்
பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்
பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம்
அத்தாசீமான் கொண்ட படலம்
சின்களீமான் கொண்ட படலம்
காம்மாப் படலம்
விருந்தூட்டுப் படலம்
விக்கிபீடியா காப்பிபேஸ்ட்டா?
ReplyDelete
ReplyDeleteதங்களது
பதிவிற்கு நன்றி