இன்று காலையில் முதல் பாடவேளையில் அறிவுத்தொகுப்பும் கலைத்திட்ட வடிவமைப்பு பாடத்திற்கான ஒப்படைப்பு எழுதினோம். அடுத்தது பொது ஒப்படைப்பு பணிகளை செய்து முடித்தோம். இடைவேலைக்குப்பின்னா் யோக படித்துக்கொண்டிருந்தோம். அனைவருக்குமான பள்ளியை உருவாக்குதல் எனும் பாடத்தில் மூன்றாவது பாடப்பகுதி நடத்தப்பட்டது. பின்னா் தோ்வுக்கு இரண்டு வினாக்களை வீட்டுப்பாடம் கொடுத்தாா் ஆசிாியா்.