தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும்.
இவற்றில் மொத்தம் 18 நூல்கள் உள்ளன..
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
1. இன்னா நாற்பது
2. இனியவை நாற்பது
3. கார் நாற்பது
4. களவழி நாற்பது
5. ஐந்திணை ஐம்பது
6. ஐந்திணை எழுபது
7. திணைமொழி ஐம்பது
8. கைந்நிலை
9. திருக்குறள்
10. நாலடியார்
11. நான்மணிக்கடிகை
12. ஆசாரக்கோவை
13. திணைமாலை நூற்றைம்பது
14. பழமொழி நானூறு
15. சிறுபஞ்சமூலம்
16. முதுமொழிக்காஞ்சி
17. ஏலாதி
18. திரிகடுகம்
இவை அனைத்தும் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும்.
இவற்றில் மொத்தம் 18 நூல்கள் உள்ளன..
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
1. இன்னா நாற்பது
2. இனியவை நாற்பது
3. கார் நாற்பது
4. களவழி நாற்பது
5. ஐந்திணை ஐம்பது
6. ஐந்திணை எழுபது
7. திணைமொழி ஐம்பது
8. கைந்நிலை
9. திருக்குறள்
10. நாலடியார்
11. நான்மணிக்கடிகை
12. ஆசாரக்கோவை
13. திணைமாலை நூற்றைம்பது
14. பழமொழி நானூறு
15. சிறுபஞ்சமூலம்
16. முதுமொழிக்காஞ்சி
17. ஏலாதி
18. திரிகடுகம்
இவை அனைத்தும் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும்.
No comments:
Post a Comment