கண்ணதாசன் கவிதைகள் (நூல்)
இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த “காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் 1959 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் எழுதிய “கிழவன் சேதுபதி” என்னும் கவிதை வரை கண்ணதாசன் எழுதிய பல கவிதைகளில் இருந்து சில கவிதைகளை கவிஞர் நாக. முத்தையா தேர்ந்தெடுத்து எட்டு பிரிவுகளின் கீழ் தொகுத்திருக்கிறார். அவர் “சில சொற்கள்” என்னும் தலைப்பில் ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். [1] “பதிப்பகத்தார் உரையை” காவியக்கழகத்தின் உரிமையாளர் கண்ணப்பா வள்ளியப்பன் எழுதியிருக்கிறார்.
கண்ணதாசன் கவிதைகள்
நூல் பெயர்: கண்ணதாசன் கவிதைகள்
ஆசிரியர்(கள்): கண்ணதாசன்
வகை: இலக்கியம்
துறை: கவிதை
இடம்: சென்னை
மொழி: தமிழ்
பக்கங்கள்: 328
பதிப்பகர்: காவியக் கழகம்
4 இராசகோபால நாயக்கன் சந்து
சிந்தாரிப்பேட்டை
சென்னை 600 002
பதிப்பு: மு.பதிப்பு: சனவரி 1959
உள்ளே தொகு
இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த “காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் 1959 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் எழுதிய “கிழவன் சேதுபதி” என்னும் கவிதை வரை கண்ணதாசன் எழுதிய பல கவிதைகளில் இருந்து சில கவிதைகளை கவிஞர் நாக. முத்தையா தேர்ந்தெடுத்து எட்டு பிரிவுகளின் கீழ் தொகுத்திருக்கிறார். அவர் “சில சொற்கள்” என்னும் தலைப்பில் ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். [1] “பதிப்பகத்தார் உரையை” காவியக்கழகத்தின் உரிமையாளர் கண்ணப்பா வள்ளியப்பன் எழுதியிருக்கிறார்.
கண்ணதாசன் கவிதைகள்
நூல் பெயர்: கண்ணதாசன் கவிதைகள்
ஆசிரியர்(கள்): கண்ணதாசன்
வகை: இலக்கியம்
துறை: கவிதை
இடம்: சென்னை
மொழி: தமிழ்
பக்கங்கள்: 328
பதிப்பகர்: காவியக் கழகம்
4 இராசகோபால நாயக்கன் சந்து
சிந்தாரிப்பேட்டை
சென்னை 600 002
பதிப்பு: மு.பதிப்பு: சனவரி 1959
உள்ளே தொகு
No comments:
Post a Comment