Thursday, 19 October 2017

கார்நாற்பது

கார் நாற்பது
கார் நாற்பது
ஆசிரியர் கண்ணங்கூத்தனார்
பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
    புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்!

கார் நாற்பது தொகு
ஆசிரியர்: மதுரைக் கண்ணங்கூத்தனார்



பாடல்: 01 (பொருகடல்...) தொகு
தோழிகூற்று;

பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்

திருவில் விலங்(கு)ஊன்றித் தீம்பெயல் தாழ

வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்

கருவருந்(து) ஆலிக்கும் போழ்து. (01)

(தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தியது)

No comments:

Post a Comment